Skip to content

இபிஎஸ்

பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த… Read More »பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல் வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர்… Read More »இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக, வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச… Read More »அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல்… Read More »இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை.. நாளைக்கு ஒத்திவைப்பு…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை.. நாளைக்கு ஒத்திவைப்பு…

அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16-ம்… Read More »அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

error: Content is protected !!