Skip to content

இல்லை

பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம்… Read More »பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர… Read More »தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.… Read More »குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

கோவை மாவட்டம் வால்பாறை(தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.  அமுல் கந்தசாமி 2 தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.  வழக்கமாக   மக்கள் பிரதிநிதிகள் காலமானால், அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி … Read More »வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

  • by Authour

மக்களவையில் இன்று  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் , மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை தர மறுப்பது குறித்த  பிரச்னையை  எழுப்பினார். அப்போது கல்வி மந்திரி,  தர்மேந்திர பிரதான் எழுந்து … Read More »தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

திருப்பூரில் பாஜக பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய குஷ்பு, “ஒரு கட்சி தலைவராக இருக்கும்போது விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… பாதுகாப்பு… Read More »விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜயின் தவெக  கட்சி மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்தபோது, மாநாட்டில் பேசிய  கட்சி தலைவர் விஜய் திமுகவை  தாக்கி பேசினார். ஆனால் அதிமுக குறித்து பேசவில்லை.  அத்துடன் தங்களுடன் கூட்டணியாக… Read More »அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு வரும்  9ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி திமுகவினர் திருச்சி மாநகர் முழுவதும்  ஆங்காங்கே  அமைச்சர் நேருவை வாழ்த்தி பேனர்கள் வைத்து உள்ளனர். அமைச்சர் கே.என். நேருவின்… Read More »உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

  • by Authour

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்  ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

error: Content is protected !!