Skip to content

இஸ்லாமியர்கள்

கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர் மேலும் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பெரிய… Read More »கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; கூரைநாடு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:- நாடெங்கும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில்… Read More »பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

வக்ஃப் திருத்தச்சட்டம்- எதிராக அமைந்தால்-போராட்டம் நடத்துவோம்- தமிழ்நாடு ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில்… Read More »வக்ஃப் திருத்தச்சட்டம்- எதிராக அமைந்தால்-போராட்டம் நடத்துவோம்- தமிழ்நாடு ஜமாஅத்

இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது..… Read More »இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி அதிமுக- தம்பிதுரை சொல்கிறார்

  • by Authour

தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுக… Read More »இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி அதிமுக- தம்பிதுரை சொல்கிறார்

இஸ்லாமியர்களுக்கு தவெக துணையாக இருக்கும்…. புஸ்ஸி ஆனந்த்

வக்ஃபு வாரிய சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை பனையூரில்… Read More »இஸ்லாமியர்களுக்கு தவெக துணையாக இருக்கும்…. புஸ்ஸி ஆனந்த்

நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

  • by Authour

கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள்,விடுதி மாணவர்கள்,மருத்துவமனையில் தங்குபவர்கள் என நோன்பு வைப்பவர்களுக்கு அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய… Read More »நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது,ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம்… Read More »திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

  • by Authour

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களvது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை… Read More »ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில்… Read More »காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!