Skip to content

உசிலம்பட்டி

திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது… Read More »திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார். அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம்… Read More »20 ஆயிரம் லஞ்சம் சப் ரெஜிஸ்தார் கைது..

சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில், மனைவி விசயலட்சுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் பாலமுருகன் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள்… Read More »சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

error: Content is protected !!