Skip to content

உச்சநீதிமன்றம்

டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என  கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.… Read More »டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா மற்றும் மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:… Read More »நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்

வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற… Read More »வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

https://youtu.be/Nc7GLETLSow?si=irWcZW_G9JR0YLO1தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு… Read More »ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம்  தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த , ‘ஆபரேஷன் சிந்துார்’ தொடர்பான செய்திகளை  பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தவர்களில் ஒருவர்  கர்னல் சோபியா குரேஷி,  அவர் குஜராத்தை சேர்ந்தவர். இவரது கணவரும் ராணுவத்தில் இருக்கிறார்.… Read More »ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஉச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக இருந்த  சஞ்சீவ்  கன்னா ஓய்வு பெற்றார். இதையொட்டி  புதிய தலைமை நீதிபதியாக  உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  அவர் இன்று  ஜனாதிபதி… Read More »பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதமிழ்நாட்டில் தற்போது  கல்வி நிலையங்களில் இருமொழி கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே  கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த நெருக்கடி கொடுத்து வருகிறது. … Read More »மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

செந்தில் பாலாஜி வழக்கு: ED கோரிக்கை, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVஅமைச்சராக இருந்த    செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டார். இதனால் அவர்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு வருடத்திற்கு பின்னர் ஜாமீனில் வந்த  செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆனார். செந்தில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு: ED கோரிக்கை, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

  • by Authour

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

error: Content is protected !!