Skip to content

உச்சநீதிமன்றம்

ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன்… Read More »ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், பணி ஓய்வு பலன்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கான பரிந்துரைகளை, எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்து வருகிறது. ‘இந்த… Read More »18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா,  மதுபான கொள்கை வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.… Read More »தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி  கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு கண்டனம்… Read More »பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன்… Read More »E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

  • by Authour

தமிழக  முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை  கைது செய்தது. இவர்  ஒன்றரை வருடமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவர் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில்… Read More »மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில்  விதிகளுக்கு புறம்பாக மணல் எடுத்ததாக கூறி  அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  மாவட்ட கலெக்டர்கள் மீதும்… Read More »மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு… Read More »பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

error: Content is protected !!