கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப்… Read More »கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்










