Skip to content

உதவித்தொகை

மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

  • by Authour

ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

கல்வி உதவிதொகை வழங்குவதாக ரூ. 35 ஆயிரம் மோசடி..3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=oLrWrwFhOZM5ADViதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. இவரது மூத்த மகன் திவாகர். இவர் சிரமேல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பும், இரண்டாவது மகன் சுந்தர்… Read More »கல்வி உதவிதொகை வழங்குவதாக ரூ. 35 ஆயிரம் மோசடி..3 பேர் கைது

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி…. மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூரில் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு… Read More »உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி…. மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம்… Read More »உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்தியில்  கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தியில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை நீதிமன்ற உத்தரவு எண்.… Read More »மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்… கலெக்டர் அழைப்பு…

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்… கலெக்டர் அழைப்பு…

error: Content is protected !!