Skip to content

உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

  • by Authour

கேரளாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, நாய் கடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.  இதனால் கவலையளிக்கும் விதமாக கேரளாவில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, தெரு நாய்களின்… Read More »கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான… Read More »தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  மாலை  கல்லணையில் இருந்து  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும்  டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும்,  முதல்வர் ஸ்டாலின்… Read More »டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாளில் பட்டா தர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை வரவேற்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய  ஒன்றிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “விண்ணப்பித்த நாளில்… Read More »30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

உலகின் பல்வேறு  நாடுகளில்,  கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அதே நேரத்தில் 2019ல் ஏற்பட்டது போல  வீரியம் மிக்க தொற்றாக இல்லாமல்,   வீரியம் குறைந்த நிலையில் பரவுகிறது. அதே நேரத்தில் இணை நோய்… Read More »கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

  • by Authour

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்… Read More »திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்கள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அலுவலர் ஷியாமளாராவ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.… Read More »லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

விவாகரத்து வழக்கு- ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

பரஸ்பரம் விவாகரத்து கேட்ட வழக்கில்   இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும்… Read More »விவாகரத்து வழக்கு- ஜி.வி.பிரகாஷ், சைந்தவிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

error: Content is protected !!