Skip to content

உத்தரவு

தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை

  • by Authour

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது, இந்து… Read More »தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை

இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி

  • by Authour

இசையமைப்பாளர் இளையராஜா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” என்ற பட்டம், குரல் போன்றவற்றை தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதைத் தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நவம்பர்… Read More »இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி

ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி… திருப்பத்தூர் கோர்ட் உத்தரவு..

ஆம்பூர் கலவரம் தொடர்பான 7வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு. கலவரம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கும்… Read More »ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி… திருப்பத்தூர் கோர்ட் உத்தரவு..

தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை… Read More »தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.… Read More »நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

  • by Authour

கேரளாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, நாய் கடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.  இதனால் கவலையளிக்கும் விதமாக கேரளாவில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, தெரு நாய்களின்… Read More »கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…

தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான… Read More »தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  மாலை  கல்லணையில் இருந்து  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும்  டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும்,  முதல்வர் ஸ்டாலின்… Read More »டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாளில் பட்டா தர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை வரவேற்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய  ஒன்றிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “விண்ணப்பித்த நாளில்… Read More »30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

error: Content is protected !!