Skip to content

உயிரிழப்பு

காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பெரியசாமி (19). இவர் மரம் ஏறும் தொழிலாளி. ஏலூர் பட்டியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய்… Read More »காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

  • by Authour

உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இன்று காலை 10 மணியாகியும்… Read More »முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

சென்னை தேனாம் பேட்டை ஜோகி தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் -சந்தான லட்சுமி. இவர்களுக்கு 1½ வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான அலமேலுவுக்கு உடல் நிலை சரியில்லாத… Read More »தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ்நிலையத்தில்ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது. அப்போது அகரப்பட்டி விளக்கில் திரும்பியபோது பைக்… Read More »புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…

மின் தடையால் 400 காடை கோழி குஞ்சுகள் உயிரிழப்பு

  • by Authour

நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் ஊராட்சியில், காடை குஞ்சு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைத்து… Read More »மின் தடையால் 400 காடை கோழி குஞ்சுகள் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனியூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (62) அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வந்தார். தொழிலாளி வேலுசாமி இன்று காலை வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்ய… Read More »காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

  • by Authour

குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர், காவலர்கள் மூவர் என 4 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய்… Read More »தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு… ரூ. 25 லட்சம் நிதியுதவி

பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே, ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆர்சிபி நிர்வாகம் , தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியது. இது முதலில் அறிவிக்கப்பட்ட 10… Read More »பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு… ரூ. 25 லட்சம் நிதியுதவி

திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த வர்  டிரைவர் விஜயன் (35).  இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது… Read More »திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

error: Content is protected !!