Skip to content

உறுதிமொழி ஏற்பு

போக்குவரத்து பணியாளர்கள் திருச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் 25/01/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று 23/01/2026 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி துணை… Read More »போக்குவரத்து பணியாளர்கள் திருச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த 27ம் தேதி முதல் வரும் நவம்பர் 2ம் தேதி வரை… Read More »தஞ்சையில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

பெரியார் பிறந்தநாள்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..

பெரியாரின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி  திருச்சி ஏர்போட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து திருச்சி… Read More »பெரியார் பிறந்தநாள்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..

அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நாடு முழுவதும் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில்… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

புற்றுநோய் விழிப்புணர்வு… கோவை கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..

உலக அளவில் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இந்நிலையில்,கோவை வி.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து யங் இந்தியன்ஸ்,ஒய்.ஐ.… Read More »புற்றுநோய் விழிப்புணர்வு… கோவை கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…

  • by Authour

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (08.12.2023) மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு…

error: Content is protected !!