Skip to content

உறையூர்

திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இந் நிலையில் உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள்… Read More »திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக  செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது: திருச்சி உறையூர் பகுதியில் கடந்த… Read More »குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்

திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டம்…கடைகள் அடைப்பு..

திருச்சிகுழுமணி சாலையில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தை உள்ளது.இந்த மீன் சந்தையில் வாகன நிறுத்தம் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு அதிகமாக பணம் வசூலிப்பதால் மீன் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் கடைகளை… Read More »திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டம்…கடைகள் அடைப்பு..

பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா (45). விதவை பெண்மணியான இவர் இன்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு… Read More »பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

திருச்சி…பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய போதை ஆசாமிகள்…போலீஸ் ஸ்டேசனில் தர்ணா..

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கண்டித்தும், 24 மணி நேரம் தொடர்ந்து மது விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி… Read More »திருச்சி…பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய போதை ஆசாமிகள்…போலீஸ் ஸ்டேசனில் தர்ணா..

திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் திருநகர் பகுதியில் சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மகன் ராமராஜ்(26) இவர் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு மீன் வாங்குவதற்காக குழுமணி மெயின் ரோட்டில் உள்ள… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…

திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

  • by Authour

திருச்சி உறையூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(31), திருமணம் ஆகாதவர். தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு திருச்சி தென்னூர் சங்கீதபுரம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி ஜெசிந்தாவுடன்(47) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெசிந்தாவிற்கு திருமணமாகி… Read More »திருச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். இவர்கள் துப்பாக்கி ஏந்திய… Read More »திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு மலர்கள் தொடுத்து சாரமா முனிவர் என்பவர் வழிபட்டு வந்தார் – ஒருமுறை சரமா முனிவர் உடைய தோட்டத்தில் உறையூரை ஆண்டு வந்த பராந்தக சோழனது சேவகன்… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

உறையூர் சிறுமி மாயம்…. போலீசில் புகார்

  • by Authour

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்,இவருக்கு கல்பனா என்ற மனைவியும் மகேஸ்வரி (வயது 16) என்ற மகளும் உள்ளனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு மோகன் இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தை காப்பாற்ற கல்பனா வீட்டு வேலைக்கு சென்று… Read More »உறையூர் சிறுமி மாயம்…. போலீசில் புகார்

error: Content is protected !!