Skip to content

ஊட்டி

உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை  முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார்.  இன்று (  வெள்ளிக்கிழமை )  காலை முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.… Read More »உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

15ம் தேதி ஊட்டி மலர்கண்காட்சி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க 5 நாட்கள்  பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று ஊட்டி சென்றார். இதற்காக சென்னையில் இருந்து  விமானம் மூலம் காலை 11 மணிக்கு கோவை  வந்த முதல்வருக்கு விமான… Read More »15ம் தேதி ஊட்டி மலர்கண்காட்சி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

  • by Authour

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக… Read More »ஊட்டி மாநாடு: துணைவேந்தர்கள் புறக்கணிப்பு, கவர்னர் ரவி அதிர்ச்சி

ஊட்டி, கொடைக்கானல்….சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை- ஐகோர்ட்

தமிழகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு அமர்வான நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து… Read More »ஊட்டி, கொடைக்கானல்….சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை- ஐகோர்ட்

ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு 2 மாதம் தடை

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு  மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் நாளை (ஏப்ரல் 1) முதல்  ஜூன் 5-ந்தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த… Read More »ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு 2 மாதம் தடை

ஊட்டி மலர்கண்காட்சி- மே 16ல் தொடக்கம்

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விழா,  மலர்க்கண்காட்சி நடத்தப்படும்.  இதுபோல குன்னூரில் பழக்கண்காட்சி நடத்தப்படும்.  இ,ந்த ஆண்டு 127வது  கோடைவிழா மலர்கண்காட்சி வரும்  மே16ம் தேதி முதல்,  21ம் தேதி வரை… Read More »ஊட்டி மலர்கண்காட்சி- மே 16ல் தொடக்கம்

உதகை குறும்பட விழா தொடங்கியது

  • by Authour

நீலகிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் ஆண்டு தோறும்  உதகையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த… Read More »உதகை குறும்பட விழா தொடங்கியது

ஒரு வழியாக ஜஹாங்கீர் சஸ்பெண்ட்…

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக செயல்பட்டு வந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்தபோது லஞ்ச புகாரில் சிக்கினார். கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஜஹாங்கீர் பாஷா… Read More »ஒரு வழியாக ஜஹாங்கீர் சஸ்பெண்ட்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வந்தார்….

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாட்கள்அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27)  தமிழகம் வருகை தந்துள்ளார்.… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வந்தார்….

உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

  • by Authour

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் கேக் தயாரிப்பதற்கான பழக்கலவை உருவாக்கும் விழா நடைபெற்றது. பிரமாண்ட மேஜையில் 150 கிலோ… Read More »உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

error: Content is protected !!