Skip to content

எடப்பாடி

ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ,  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் எடப்பாடி … Read More »ஜனவாியில் எடப்பாடி தேர்தல் பிரசாரம்….அதிமுக கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  பூத் கமிட்டி… Read More »21ம் தேதி……அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம்… Read More »கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்..    மழை மிதமாக பொழிந்து கொண்டே இருக்க, குடைபிடித்தபடி சுப்புனி காபி கடைக்கு நடந்து வந்தார் காஜா பாய். ஏற்கனவே பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் காத்திருக்க குளிர்ந்த… Read More »திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

பசும்பொன்னில் நடைபெறும்  தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 11.45 மணி அளவில் பசும்பொன் வந்தார். தேவர் நினைவிடத்தில்  மாலை அணிவித்து மரியாதை … Read More »பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த… Read More »தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து 30 நிமிடம் பேசினார்.  சந்திப்பு முடிந்து வெளியே வந்த  தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுச்செயலாளர்… Read More »எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி

எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

  • by Authour

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின்  பெயர்,  சின்னம்,  கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது… Read More »எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

எடப்பாடி நாளை டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நாளை டில்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.  தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க  செல்கிறார்… Read More »எடப்பாடி நாளை டில்லி பயணம்

எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க… Read More »எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

error: Content is protected !!