Skip to content

எடப்பாடி

தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ந்தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் “நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர்(தயாநிதி மாறன்) தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார்.… Read More »தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

  • by Authour

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.கழகத்தால் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இன்று  விமானத்தில் தூத்துக்குடி  வந்தார்.  அவருக்கு விமான நிலையத்தில்,  அமைச்சர்கள்  அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ்,… Read More »பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

ஓபிஎஸ் முகவரி தெரியாமல் போவார்…… எடப்பாடி கணிப்பு

  • by Authour

அதிமுக சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில்  எடப்பாடி  பேசியதாவது:… Read More »ஓபிஎஸ் முகவரி தெரியாமல் போவார்…… எடப்பாடி கணிப்பு

மக்களவை தேர்தல்….. அதிமுக 2 நாள் நேர்காணல்….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி்களில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு  விருப்ப மனு அளித்துள்ள அதிமுகவினரிடம்  வரும்10, 11ம்… Read More »மக்களவை தேர்தல்….. அதிமுக 2 நாள் நேர்காணல்….. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக சார்பில் 21ம் தேதி முதல் விருப்பமனு….. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற  உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்… Read More »அதிமுக சார்பில் 21ம் தேதி முதல் விருப்பமனு….. எடப்பாடி அறிவிப்பு

ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

  • by Authour

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24- ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக… Read More »ஜெ. பிறந்தநாள் விழா…. 25ம் தேதி சேலம் கூட்டத்தில் பேசுகிறார் எடப்பாடி

கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

  • by Authour

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதி்முக அறிவித்து விட்டது.  40 தொகுதிகளிலும் தனித்து களம் காண அதிமுக  பணிகளை தொடங்கி விட்டது. பாஜகவை தவிர்த்து ஒரு கூட்டணி அமைக்க  அதிமுக நடவடிக்கை… Read More »கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

  • by Authour

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய்… Read More »எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

கவர்னர் உரை புறக்கணிப்பு….. எடப்பாடி பழனிசாமி கருத்து

  • by Authour

கவர்னர் உரை குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு… Read More »கவர்னர் உரை புறக்கணிப்பு….. எடப்பாடி பழனிசாமி கருத்து

முதலீட்டாளர்கள் மாநாடு….. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி

  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில்  முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய… Read More »முதலீட்டாளர்கள் மாநாடு….. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி

error: Content is protected !!