Skip to content

என்கவுன்டர்

திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி,… Read More »திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான  வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில்  நாகை- விழுப்புரம் சாலையில்  3 லாரிகளை மடக்கி  டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான். … Read More »கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

  • by Authour

சென்னையின்  கடந்த 25ம் தேதி  அடுத்தடுத்து 6 இடங்களில்  செயின்பறிப்பு  நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

இதுதான்டா தமிழ்நாடு போலீஸ்- சென்னை நகைபறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் நேற்று  காலை   ஒரு மணி நேரத்தில்  ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி… Read More »இதுதான்டா தமிழ்நாடு போலீஸ்- சென்னை நகைபறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

  • by Authour

 இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சட்டீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் தெற்கு பிஜாப்பூர்… Read More »சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று (டிச.,23) உத்தரபிரதேச… Read More »காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..

காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்… Read More »காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் 14 வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து… Read More »என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர்  கலைப்புலி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

error: Content is protected !!