Skip to content

எம்எல்ஏ

சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

  • by Authour

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி மனிதநேய மக்கள்… Read More »சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு 16க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_எம்.எல்.ஏ” என்ற நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்கள் குடிநீர் குழாய்,… Read More »“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

மதகஜராஜா’ படத்திற்கு அமோக வரவேற்பு…..நடிகர் விஷால் நெகிழ்ச்சி…

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.12 வருடங்களுக்கு முன்பு உருவாக்கி இப்போது வெளியாகியிருக்கும் படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் விஷால்,… Read More »மதகஜராஜா’ படத்திற்கு அமோக வரவேற்பு…..நடிகர் விஷால் நெகிழ்ச்சி…

அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தனது தொகுதி வளர்ச்சிக்காக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர்… Read More »அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லால்குடி எம்எல்ஏ  சவுந்தரராஜன் அறிக்கையில் கூறியதாவது..  திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதிகுட்பட்ட  ஆர். வளவனூர், கே.வி. பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆர். வளவனூர் ஊராட்சி ரெத்தினங்குடி உப்பாற்றில்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

  • by Authour

எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் பொருட்கள் கொள்ளை ஸ்ரீரங்கம் , மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 )இவர் திருவரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்தில்… Read More »திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, வல்லவன்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 142 மாணவிகளுக்கு… Read More »2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

சேற்றில் இறங்கி நாற்று நட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ….

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி தனது சொந்த ஊரான குளித்தலை அருகே உள்ள கள்ளை பேரூர் கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு தனது விவசாய நிலத்தில் நடைபெற்று வரும் சம்பா நெல் நடவு பணியினை  பார்வையிட்டார். … Read More »சேற்றில் இறங்கி நாற்று நட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ….

திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி , இலால்குடி ஒன்றியம் நகர் முத்துராஜபுரம் பகுதியில் நடக்கும் சாலை பணியை  லால்குடி எம்.எல்.ஏ செளந்தர பாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்… Read More »திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

error: Content is protected !!