Skip to content

ஒருவர் கைது

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

  • by Authour

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்,… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. ரசாயனங்கள் சப்ளை செய்த நபர் கைது

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கலப்பட நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களை சப்ளை செய்த அஜய் குமார்… Read More »திருப்பதி லட்டு விவகாரம்.. ரசாயனங்கள் சப்ளை செய்த நபர் கைது

ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

கோவை, கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு… Read More »ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா,போதை மாத்திரை விற்ற ஒருவர் கைது திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தெய்வம் (32). இவர் பெல்சி மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

  • by Authour

வாலிபருக்கு கத்தி குத்து.. ஒருவர் கைது சென்னை டி.நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் கபீர் முகமத் (26. ) இவர் திருச்சியில் மேல கல்கண்டார் கோட்டைசோமசுந்தரம் நகர் பகுதியில் உள்ள தன் மனைவியைக் காண… Read More »வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் கூலித் தொழிலாளியாக குடியிருந்து வேலை செய்து குடியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த… Read More »வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்… Read More »சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக நகராஜ் இவர் நேற்று சக காவலர்களான துரை, முகமது காமில் ஆகியோருடன் துவாக்குடிஅரைவட்ட சாலையில் ரோந்து சென்ற பொழுது சந்தேகம்… Read More »திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

  • by Authour

கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது… திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி… Read More »திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

error: Content is protected !!