Skip to content

ஓபிஎஸ்

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக… Read More »அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

  • by Authour

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22ம் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு… Read More »தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் காலமானார்…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில்… Read More »ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் காலமானார்…

மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு… Read More »மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல் வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர்… Read More »இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக, வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச… Read More »அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு… Read More »ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டி என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நாங்கள் அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.  செந்தில்முருகனுக்கு… Read More »இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல்… Read More »இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

error: Content is protected !!