Skip to content

கஞ்சா செடி

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர்… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

வீட்டில் கஞ்சா செடி.. வாலிபர் கைது..

  • by Authour

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கோமலபுரத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் ஷம்புரங்கன் (31). இவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்… Read More »வீட்டில் கஞ்சா செடி.. வாலிபர் கைது..

error: Content is protected !!