Skip to content

கட்சியினர்

திருச்சி சிவா எம்.பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்…

  • by Authour

அண்மையில் எம்.பி திருச்சி சிவா காமராசர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தி.மு.க., எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை… Read More »திருச்சி சிவா எம்.பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்…

கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

  • by Authour

சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை  வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

மயிலாடுதுறை மல்லியம் மஞ்சவாய்க்கால் தெருவில் வசித்துவரும் 100க்கும் மேற்பட்டோருக்கு பல ஆண்டுகளாகப் பட்டா கோரியும் இதுநாள்வரை வழங்கவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்.கம்யூ கட்சியினர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை மல்லியம் பகுதியில்… Read More »குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 35 வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை, வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையும், அதனை இணைக்கும் சுரங்கப்பாதையும் சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று திருச்சி… Read More »திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

  • by Authour

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில்… Read More »மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். 136 நாட்களில்… Read More »ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

error: Content is protected !!