கூட்டணி குறித்து காங்., கட்சியினர் பொதுவௌியில் கூற வேண்டாம்
இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத,… Read More »கூட்டணி குறித்து காங்., கட்சியினர் பொதுவௌியில் கூற வேண்டாம்









