Skip to content

கண்காணிப்பு காமிரா

திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

திருச்சி உறையூர், நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (42), ஐடி  ஊழியர். தன் வீட்டில்  திருட்டு சம்பவங்களை தடுக்க  கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். கடந்த  14ம் தேதி கண்காணிப்பு கேமராவை சிலர் திருடிச்சென்று விட்டனர்.… Read More »திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

கோவை மாநகரில் 25ஆயிரம் காமிராக்கள் பொருத்தியுள்ளோம்…. கமிஷனர் தகவல்

  • by Authour

கோவைப்புதூர் ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதிகளில் ஹில்வியூ அசோசியேசன் பங்களிப்புடன் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா அறையினை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  திறந்து வைத்தார். தற்போது 15 கேமராக்களும்… Read More »கோவை மாநகரில் 25ஆயிரம் காமிராக்கள் பொருத்தியுள்ளோம்…. கமிஷனர் தகவல்

திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதி  கருமண்டபம்.  இங்குள்ள வசந்த நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்  அதிகாலை2 மணி அளவில் சிறுவர்கள் சிலர்  வீடு ஏறி குதித்து  திருடும் காட்சிகள் அங்குள்ள  கண்காணிப்பு காமிராவில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

error: Content is protected !!