காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குகிறது மோடி அரசு: செல்வப்பெருந்தகை கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல். என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.… Read More »காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குகிறது மோடி அரசு: செல்வப்பெருந்தகை கண்டனம்