Skip to content

கண்தானம்

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில்… Read More »கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர், குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் கரு. பேச்சிமுத்து(79). திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, திருக்குறள் புத்தகத்தை அச்சிட்டு, இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வந்தார். திருக்குறளும் ஏழிளந்தமிழும்,… Read More »திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் (55) . இவர்அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார்.… Read More »மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

error: Content is protected !!