Skip to content

கனமழை

தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்… Read More »தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி… Read More »கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  கரூர் மாவட்டம் முழுவதும்  நேற்று  காலை  வெயில் தாக்கம் இருந்த நிலையில் மாலை 3 மணி முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்து. … Read More »க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

7 மாவட்டங்களில் இன்று அதிகனமழை….திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  “கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,… Read More »7 மாவட்டங்களில் இன்று அதிகனமழை….திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

மே 18 ம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளத்தில் தலா… Read More »மே 18 ம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100… Read More »திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

கோவை சூறைகாற்றுடன் கனமழை… 1 லட்சம் வாழை மரங்கள் சேதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர் சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 100க்கணக்கான ஏக்கர் பரப்பளவில்… Read More »கோவை சூறைகாற்றுடன் கனமழை… 1 லட்சம் வாழை மரங்கள் சேதம்..

தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் உள்ளூர் மற்றும்  வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More »தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது அக்னிவெயில் சுட்டெரித்து வருகிறது. அத்துடன்  வெப்ப அலையும் வீசுகிறது. இது  எப்போது குறையும் என்று  மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள செய்தியி்ல்… Read More »நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்

திருச்சி மாவட்டத்தில்  தொட்டியம் தாலுகாவில்  வாழை, வெற்றிலை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது.  தற்போதும் பல ஆயிரம் ஏக்கரில் இங்கு வாழை சாகுபடி  செய்யப்பட்டுள்ளது.  தற்போது  வாழை தார் தள்ளிய நிலையில் இருந்தது.… Read More »திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்

error: Content is protected !!