Skip to content

கம்யூ

மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (ம.க.க) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (65), கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று (செப்டம்பர் 27, 2025)… Read More »மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி

சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு… திருப்பத்தூர் அருகே மா. கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டம்….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியில் சுமார் 350பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்ந நிலையில் அந்த பகுதி மக்களுக்குக்காக அரசு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 52சென்ட்… Read More »சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு… திருப்பத்தூர் அருகே மா. கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டம்….

மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காட்டூர் 39 வது வார்டு பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தும் தண்ணீர் விநியோகம் இன்னும் செய்யவில்லை. இதை கண்டித்தும், 4 அளவிற்கு… Read More »மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்களில் அன்று இரவு  தமிழ்நாடு கவர்னர் , தனது மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்கள்.  வழக்கம்போல இந்த ஆண்டு வரும் 15ம்… Read More »கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

கோவை, நாகை……… கம்யூ. கட்சிகளுக்கு இல்லை….. திமுக உறுதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால்  எந்தெந்த தொகுதிகள் என்பது  இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு… Read More »கோவை, நாகை……… கம்யூ. கட்சிகளுக்கு இல்லை….. திமுக உறுதி

error: Content is protected !!