Skip to content

கரூரில் பரபரப்பு

மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி வயது 57 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். டிக்கெட் வழங்குவதில் முறையீடு செய்து விட்டதாக கூறி கடந்த மே மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து மூன்று… Read More »மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காட்டெருமை இறந்து கிடந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு

மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

கரூர் சின்ன ஆண்டான்கோவில் சாலை ஓரத்தில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,அங்கு இந்த   குப்பைகள் குவிந்திருந்தால் எதிர்பாராதவிதமாக குப்பைகளில் தீ பற்றி எரிந்தது. அந்த தீ  அருகில் இருந்த மின்… Read More »மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

error: Content is protected !!