Skip to content

கரூர்

கரூரில் ”உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்”… நலத்திட்டங்களை வழங்கிய VSB

  • by Authour

கரூர் மாநகராட்சி உட்பட்ட மாரியம்மன் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற… Read More »கரூரில் ”உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்”… நலத்திட்டங்களை வழங்கிய VSB

கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்துக் குதறும் வெறி நாய் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »கரூர்… 10வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறிநாய்..

மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

  • by Authour

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி செப்டம்பர் மாதத்தில் சிறை… Read More »இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ பைனான்ஸ், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ கிரிடிட்ஸ், ஸ்ரீ ஆனைமலை ஆட்டோ பைனான்ஸியர்ஸ், ஸ்ரீவாரி பைனான்ஸ் ஆகிய நிதி… Read More »கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

  • by Authour

கரூரில் புதிய பேருந்து நிலையம் சாலையில் அதிவகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சென்டர் மீடியாவில் மோதி உயிரிழப்பு போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்… Read More »கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

கரூர்…. தன்னை ஏமாற்றியதாக வாலிபர் மீது இளம்பெண் புகார்…

  • by Authour

கரூரில் கணவனை பிரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வீட்டுக்கு தெரியாமல் கணவன், மனைவி போல வாழ்ந்து விட்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இளம்பெண்… Read More »கரூர்…. தன்னை ஏமாற்றியதாக வாலிபர் மீது இளம்பெண் புகார்…

கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ,  மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார… Read More »கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அலங்காரவல்லி, சவுந்தரனாகி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், ராதிகா தம்பதியினரின் மகன் மித்ரன் மூன்று வயதான சிறுவன் ஸ்கேட்டிங் மேல் ஆர்வம் இருந்ததால் பெற்றோர்கள் இரண்டு வயதிலேயே ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அனுப்பியுள்ளனர். அதில் தேர்ச்சி… Read More »கரூரில் 3 வயது சிறுவன் ஸ்கேட்டிங் மைதானத்தில் 100 முறை சுற்றி உலக சாதனை

error: Content is protected !!