Skip to content

கரூர்

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

  • by Authour

முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட… Read More »கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

  • by Authour

கரூர் அரசு கல்லூரி பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக திட்டியதாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த மாணவி – கல்லூரி வாயில் முன்பு சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட… Read More »கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

கரூரில் +2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய VSB

  • by Authour

கரூர் சட்டமன்ற தொகுதி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 123 மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும், 80 பத்தாம் வகுப்பு மற்றும் 126 பன்னிரண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு, பொது தேர்வை… Read More »கரூரில் +2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய VSB

கரூர் புது பஸ்டாண்டில் நிகழ்ச்சிகள்… VSB கேசுவல்

  • by Authour

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார் . அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒன்றாக டீ-… Read More »கரூர் புது பஸ்டாண்டில் நிகழ்ச்சிகள்… VSB கேசுவல்

பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

  • by Authour

பள்ளப்பட்டி பகுதியில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி இ.பி. அலுவலகம் முன்புறம் கால்வாய்… Read More »பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகரிகள் இன்று மேலும் பலரிடம்… Read More »கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை

“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

  • by Authour

கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து… Read More »“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

  • by Authour

கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று நொய்யல் ரயில்வே பாதை அருகே காலை உபாதைக்காகச் சென்றுவிட்டு, பாதையைக்… Read More »ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர்… Read More »கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி… Read More »கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

error: Content is protected !!