Skip to content

கரூர்

கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

  • by Authour

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கரூர் கோடங்கிபட்டி பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுக சார்பில் வருகின்ற புதன்கிழமை 17ஆம் தேதி முப்பெரும்… Read More »கரூரில் முப்பெரும் விழா… VSB தலைமையில் ஆலோசனை

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில்… Read More »கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழா பணிகளை நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த… Read More »2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவை இந்த நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடத்திட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சூளுரை.. வரும் செப்டம்பர் 17ஆம்… Read More »திரும்பி பார்க்கும் வகையில் முப்பெரும் விழா… கரூரில் VSB பேச்சு

கரூர்- உங்களுடன் ஸ்டாலின் முகாம்….4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

காந்திகிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 16 நபர்களுக்கு 4.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அருகே முல்லை நகர் விளையாட்டு மைதானத்தில்… Read More »கரூர்- உங்களுடன் ஸ்டாலின் முகாம்….4.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

  • by Authour

கரூரில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் மும்மரமாக நடைபெற்று வரும் ஏற்பாடு பணியை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தால் பின்னர் செய்திகளிடம் கூறுகையில்… Read More »கரூரில் முப்பெரும் விழா-ஏற்பாடு பணிகள் மும்முரம்.. VSB நேரில் ஆய்வு..

மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

  • by Authour

21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையையும் தன்னையும் பிரிந்து விட்டு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி கணவர் தன் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். கரூர் தான்தோன்றி மலை வ.உ.சி நகரை சேர்ந்தவர்… Read More »மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டிக்கு முக்கிய சாலையாகவும் உள்ள நிலையில் பள்ளி அருகே நீண்ட காலமாக கழிவுநீர் வடிகால் தூர்வாராததால் அதிகளவு புழுக்களுடன்… Read More »கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்ட ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய கதவுணையாகும் காவிரி கதவணைக்கு நேற்று காலை 25,790 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில்… Read More »கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு 29,440 கன அடி நீர் வருகை

கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

குளித்தலை மணிகண்டன் நகரில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் இரண்டு கதவுகளின் பூட்டை உடைத்து பீரோவில் துணிகளை கலைத்து காரில் தப்பிச்சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் குளித்தலை… Read More »கரூர் அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்துவிட்டு… மர்மநபர்கள் எஸ்கேப்

error: Content is protected !!