Skip to content

கரூர்

கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம் மாயனூரில் ரயில்வே கேட் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கரூர் – திருச்சி இடையேயான ரயில் பாதையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் வழியாக தான் மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டம் சீப்லாப்புதூர்… Read More »கரூர்… ரயில்வே கேட் பழுது… பொதுமக்கள் அவதி..

குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில்… Read More »குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளை முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி 5 நாள் நடைபெறும் பேட்டி 852 பள்ளிகளில் இருந்து 6200-க்கும் மேற்பட்ட மாணவ… Read More »கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சமுதாய மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. 1 முதல் 7 வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் வருவாய் துறை,… Read More »கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 54 ஆம் ஆண்டுவைர பெருமாள் நினைவு புறா போட்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி

கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது, அதர்மத்துக்கும், தர்மத்திற்கும் இடையே நடைபெற்ற… Read More »கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செந்தில் பாலாஜி இன்று  கரூர் மாவட்டத்தில் நடந்து வரும்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டார். அப்போது அவர்  கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் மொத்தம் 179 முகாம்கள்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள, கரூர் to கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை (NH… Read More »கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு… Read More »குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

error: Content is protected !!