Skip to content

கரூர்

கரூர் பஸ் ஸ்டாண்டில் தவித்த தேனியை சேர்ந்த 11 வயது சிறுவன்…. போலீசார் மீட்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் 11 வயது சிறுவன் தனியாக இருந்ததை பார்த்து அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், அவனிடம் பேச்சு கொடுத்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், கரூர் நகர காவல்… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் தவித்த தேனியை சேர்ந்த 11 வயது சிறுவன்…. போலீசார் மீட்பு…

4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட தலைமையக பிரிவின்… Read More »4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

பங்களாதேஷ் பகுதியைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இரண்டாவது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி… Read More »கரூர் அருகே அரசு அனுமதியின்றி தங்கி வேலை பார்த்து வந்த 3 பங்களாதேஷியர்கள் கைது….

கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகர் பகுதியில் அமைந்துள்ள பைப் மற்றும் ஒயர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 23.12.24 ம் தேதி அடையாளம் தெரியாத நான்கு வட… Read More »கரூரில் தனியார் நிறுவனத்தில் ஒயர் பெட்டியை திருடிய 4 வடமாநில பெண்கள்…

கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச்… Read More »கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தொடர்புகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாவட்டத்தில் கள்ள லாட்டரி விற்பனை இல்லை என காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும்,… Read More »கரூரில் களை கட்டும் கள்ள லாட்டரி வியாபாரம்… 30 பேர் கைது…

கரூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் காற்றாலை அமைப்பதற்கான விசிறிகள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை லாரிகள் மூலம் … Read More »கரூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

கரூர்…. கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவிய இரண்டு பெண் போலீஸ்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு பெண் காவலர்கள் வழிகாட்டியாக உதவிய நெகிழ்ச்சியூட்டும் காட்சி வைரலாகி வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்… Read More »கரூர்…. கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவிய இரண்டு பெண் போலீஸ்….

உரிய இழப்பீடு கேட்டு…. கரும்புடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

  • by Authour

கரும்பு விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை பெறுவது தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் 20- மேற்பட்டோர் கரும்புகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு… Read More »உரிய இழப்பீடு கேட்டு…. கரும்புடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து… Read More »கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

error: Content is protected !!