Skip to content

கரூர்

கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு மின்தடை  குறித்த தகவல்களை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

தீபாவளி பலகாரங்கள் விலை உயர்வு… முறுக்கு, அதிரசத்திற்கு மவுசு அதிகரிப்பு…

  • by Authour

கடந்த காலத்தை திருப்பிபார்த்தால் தீபாவளி பண்டிகை என்றால் அதிகாலை எழுந்து எண்ணை தேய்த்து குளித்து முடித்து வீடுகளில் தயார் செய்த அதிரசம், முறுக்கு, தட்டுவகைளை வைத்து இறைவனை வணங்கி தீபாவளி பலகாரங்களை வெளுத்து வாங்குவோம்.… Read More »தீபாவளி பலகாரங்கள் விலை உயர்வு… முறுக்கு, அதிரசத்திற்கு மவுசு அதிகரிப்பு…

கரூரில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள்…..

ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிப்பது வழக்கம். 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர்… Read More »கரூரில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள்…..

விளம்பரங்கள் வேண்டாம்.. கரூர் திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அன்புக்கட்டளை..

அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கரூர் திமுக அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.… Read More »விளம்பரங்கள் வேண்டாம்.. கரூர் திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அன்புக்கட்டளை..

ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி EB ஆபிஸ் அருகே நேற்று நள்ளிரவு 01.30 மணிக்கு இரண்டு போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரணை… Read More »ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் போதை ஏற்படுத்தும் மாத்திரைகளை மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் கரூர்… Read More »கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது. அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை… Read More »அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.… Read More »கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

  • by Authour

150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வேண்டிய இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல். கரூர் மாவட்ட… Read More »150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியை,  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக விமர்சம் செய்தார். இது குறித்து  சீமான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த 07-10-24 நீதிமன்றத்தில் மனு… Read More »தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

error: Content is protected !!