Skip to content

கரூர்

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுகவினர் குவிய தொடங்கியுள்ளனர். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை நேரம் என்பதால் தனியார் பேருந்துகள் வசூலை எதிர்நோக்கி போட்டி போட்டுக்… Read More »கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர் முன்னேற்றத்திற்கு உதவு வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழாக்காலங்களில்… Read More »கரூரில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி… விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது,… Read More »கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

  • by Authour

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் திருப்பூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் ட்ராக் முன் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில், பேருந்துக்காக நின்று கொண்டிருந்த கல்லூரி  மாணவிகளிடம்… Read More »கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண்(30). இவருக்கு மனைவி லட்சுமி (25) தர்ஷன் (6), நிஷாந்த் (4) மகன்கள் இருந்தனர். அருண் தனது குடும்பத்தினருடன்… Read More »கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர் லோகநாதன் வயது 52 இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி வயது 45 இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி… Read More »கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு என்று புதிய பேருந்து வழித்தடத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி பகுதியில் இரண்டு புதிய பேருந்து வழித்தடம்… Read More »கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கரூர் அடுத்த நெரூர் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று நேற்று இரவு முதல் சுற்றி திரிவதாக பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டெருமை நெரூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஓடுவதால்… Read More »கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

error: Content is protected !!