Skip to content

கரூர்

கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

கரூர் காதப்பாறை ,மின்னாம்பள்ளி ,நெரூர் உள்ளிட்ட 23 இடங்களில் 63.33 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் தொடக்க விழா  இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் மாவட்டத்தில் ரூ.63 கோடி பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில் பாலாஜி

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூர் மண்மங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  இன்று நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு… Read More »உலக புகைப்பட தினம்: போட்டோகிராபர்களை படம் பிடித்த VSB

கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் அருகே  viru turt   என்ற பெயரில் கரூரில் முதல் முறையாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்… Read More »கரூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேட்டிங் செய்த VSB- வீரர்கள் ஆரவாரம்

கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக… Read More »கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாநகராட்சி பகுதியில் கலங்கரை விளக்கம் எனும் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ரூ 800 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நிர்வாக… Read More »கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கரூரில் தார் சாலை அமைத்தல் மழைநீர் வடிகால் வாய்க்கால் கழிப்பறை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளுக்கான 8.08… Read More »கரூரில் 23 இடங்களில் திட்டப்பணிகளை VSB தொடங்கி வைத்தார்

கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன் பட்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக SDPI கட்சி சார்பில் லிங்கம் நாயக்கன் பட்டி பஞ்சாயத்து… Read More »கருப்பு கொடியுடன்.. எஸ்டிபிஐ கட்சியினர்… கிராம சபை கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆடி மாதத்தை முன்னிட்டு… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

error: Content is protected !!