Skip to content

கரூர்

கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

ரூர் மாவட்டம், ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் தனது கணவர் மாரிமுத்து மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து… Read More »கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர், தலைமை தபால் நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா,புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும்… Read More »கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

  • by Authour

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார்  இரு… Read More »போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

கரூர்… புறா பந்தய போட்டி

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி பாலத்தில் கரூர் திருவை ஸ்ரீ பகவதி அம்மன் புறா பந்தய குழு சார்பில் முதலாம் ஆண்டு புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா… Read More »கரூர்… புறா பந்தய போட்டி

1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்

  • by Authour

திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் தற்போது குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடமும் 1,330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் ஆர்வம் பரவலாகியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு… Read More »1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்

மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் பஞ்சாயத்து, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன் (65). இவருடைய மகன் தேவராஜ் இவருக்கு 15 வயதில் திருமுருகன் மகன் உள்ளார். திருமுருகன் பஞ்சப்பட்டி… Read More »மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

  • by Authour

போலி சான்று கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ரகு, சித்தார்த், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

  • by Authour

கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்று  தடுப்பணை பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் தடுப்பு ஒத்திகை நடத்தினர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்… Read More »கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

சர்வதேச யோகா தினம்…. கரூர் பாஜகவினர் யோகாசனம்

கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் பாஜக வடக்கு மாநகர செயலாளர் வடிவேல் தலைமையில் யோகாசன பயிற்சி நடைபெற்றது. இதில் பத்மாசனம், சிரசாசனம்,… Read More »சர்வதேச யோகா தினம்…. கரூர் பாஜகவினர் யோகாசனம்

error: Content is protected !!