Skip to content

கரூர்

திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

  • by Authour

கரூர் வருமான வரித்துறை சார்பாக கரூர் மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர்… Read More »திருச்சி சரகத்தில் 10% பேர் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல்……ஐடி துணை ஆணையர் பேட்டி

கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான  ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில்… Read More »கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சௌந்தராபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று… Read More »அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில்  இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3… Read More »கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை… Read More »நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்.  இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களது மகன் , ஐஸ்வர்யன் . ஒன்பதரை வயது. ஐஸ்வர்யன்… Read More »கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

கரூர்…. இரத்த தான விழிப்புணர்வு பேரணி

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி… Read More »கரூர்…. இரத்த தான விழிப்புணர்வு பேரணி

கரூர்… டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது…

தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 99 மையங்களில் 26,869 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்… Read More »கரூர்… டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது…

கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான… Read More »கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கொள்வதற்காக நேற்று தேசிய… Read More »கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

error: Content is protected !!