Skip to content

கரூர்

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

  கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெய்வத் தமிழ் பேரவை மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்… Read More »கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முத்தனம் பாளையத்தில் வெற்றி கன்ஸ்ட்ரக்சன் என்ற தார் கலவை நிலையம் செயல்பட்டு வருகிறது அந்த நிறுவனத்திற்கு கருஞ்செல்லி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தார் கம்பெனியில் கிருஷ்ணகிரி… Read More »கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

  கரூர் மாநகராட்சி ராயனூர் பகுதியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு புனிதத் தீர்த்தம் கொண்டு வருதலுடன்… Read More »கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 .இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம்… Read More »குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் கரூரில் தற்போது நிலை வரும் கடும் வெப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த… Read More »தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று… Read More »நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் கடந்த 06.02.2024 அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்பகல் துணை நாசராக பணியில்… Read More »கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

கரூரில் வெறும் தரையில் ஆம்லேட் ஆக மாறும் முட்டை…. அதிசயம்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில்,… Read More »கரூரில் வெறும் தரையில் ஆம்லேட் ஆக மாறும் முட்டை…. அதிசயம்…

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

கரூர் , மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 14.04.2024 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி… Read More »கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

error: Content is protected !!