Skip to content

கரூர்

கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

  • by Authour

கரூர் அமராவதி ஆற்றில் இருந்து செல்லாண்டிபாளைத்தில் தொடங்கும் இந்த வாய்க்கால் ஆண்டாங்கோவில், சனப்பிரெட்டி வழியாக வரும் இந்த கட்டளை வாய்க்காலில் புலியூர் கோவில்பாளையம், ஓடமுடையார்பாளையம், மேலகட்டளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்… Read More »கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் விதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை… Read More »கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சிஐடியு சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி… Read More »கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற… Read More »கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

  • by Authour

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

  • by Authour

கரூரில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம்.. விவசாயிகள் பாதிப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது இந்த பணியின் போது ஏராளமான விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் உயர்… Read More »ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம்.. விவசாயிகள் பாதிப்பு…

கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், புதிய வகுப்பறைகள் காட்டுவதற்க்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப்… Read More »கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

கரூர் காந்திகிராமம் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி  வந்தார். அப்பொழுது திமுக… Read More »கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

error: Content is protected !!