கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி… Read More »கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி










