Skip to content

கர்ப்பம்

கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில்  முட்புதரில் வீசப்பட்டுருந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக  போலீசாருக்கு அவ்வழியாக ஆடு மேய்க்கும் பணியில் இருந்த ஒருவர் பார்த்து… Read More »கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

பிளாஸ்டிக் குப்பைகளை தின்றதால் கர்ப்பிணி யானை பலி

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFகோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாய் யானை அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள்… Read More »பிளாஸ்டிக் குப்பைகளை தின்றதால் கர்ப்பிணி யானை பலி

காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா(21). இவர் இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். நேற்று வினோதாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  அதனை அறிந்த வினோதாவின் தாய்… Read More »காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். விவகாரத்து பெற்ற பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள மசில் பேக்டரி ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு… Read More »தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும்… Read More »திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

11வயது சிறுமி கர்ப்பம்….. கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

பெண்கள் 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க கோர்ட்டில் அனுமதி பெறுவது கட்டாயம். 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்கும் போது பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஏற்படும்  நிலைமை  இருப்பதால் அதற்கு கோர்ட்டு… Read More »11வயது சிறுமி கர்ப்பம்….. கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் உத்தரவு

7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சி, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம்… Read More »7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

சென்னை பள்ளி மாணவி கர்ப்பம்….. மாணவன் கைது

  • by Authour

சென்னை ராயப்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த வாரம் அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவியின்… Read More »சென்னை பள்ளி மாணவி கர்ப்பம்….. மாணவன் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அபிமனி (22) என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2 பேர் கைது…

நடிகை அமலாபால் கர்ப்பம்…. குவியும் பாராட்டு….

கடந்த 2013ஆம் ஆண்டு அமலாபால்- இயக்குநர் ஏ.எல் விஜய் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சில பல காரணங்களால் இரண்டே வருடத்தில் பிரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கிளாக இருந்து… Read More »நடிகை அமலாபால் கர்ப்பம்…. குவியும் பாராட்டு….

error: Content is protected !!