Skip to content

கலெக்டரிடம் மனு

திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின்… Read More »திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த அணையில் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், எப்போதும் இங்கு பல வருடங்களாக… Read More »கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. இவரது 5 வயது மகள் பிறந்ததிலிருந்து தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு அரசு மற்றும்… Read More »கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

ஆவின் பூத் அமைத்து தர கோரி… ZOMATO யூனிபார்ம் உடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவத்தூர் பகுதியை முருகன் மகன்கள் திருப்பதி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள் இவர்கள் இருவரும் zomatoவில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த பணியில் போதிய வருமானம்… Read More »ஆவின் பூத் அமைத்து தர கோரி… ZOMATO யூனிபார்ம் உடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

பெண்ணிற்கு கல்லீரல் செயலிழப்பு.. ஒரு மாதத்தில் ஆபரேசன்… இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து….

கரூர் மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ஜோதி தம்பதியினர்-இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனது மனைவிக்கு கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு மாதத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை… Read More »பெண்ணிற்கு கல்லீரல் செயலிழப்பு.. ஒரு மாதத்தில் ஆபரேசன்… இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து….

வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்… தவெக’ கட்சியினர் கலெக்டரிடம் மனு….

சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்காக தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும் என கட்சி… Read More »வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்… தவெக’ கட்சியினர் கலெக்டரிடம் மனு….

மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (39). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  இறந்துவிட்டார்.… Read More »மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில், நடன கலைஞர்கள் எம் ஜி ஆர், விஜயகாந்த், அம்மன் வேடமிட்டு வந்து, திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்… Read More »மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அரியலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்… அந்த மனுவில் அப்பள்ளியில் பத்து… Read More »ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து… Read More »போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!