Skip to content

கலெக்டரிடம் மனு

உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. தென்னிலை அடுத்த கூனம்பட்டியில்… Read More »உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

  • by Authour

21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையையும் தன்னையும் பிரிந்து விட்டு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி கணவர் தன் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். கரூர் தான்தோன்றி மலை வ.உ.சி நகரை சேர்ந்தவர்… Read More »மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.இதில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »கரூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு.. கலெக்டரிடம் மனு..

அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola,… Read More »அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

நிலத்தை முறைகேடாக விற்ற தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி….கலெக்டரிடம் மனு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதிருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த 1வது வார்டு அண்ணா தெருவில் வசித்து வந்த முனிரத்தினம் என்பவர் தன்னுடைய ஒரே மகன் மணிக்கு கத்தாரி பகுதியில் இருந்த தனக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலத்தை… Read More »நிலத்தை முறைகேடாக விற்ற தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி….கலெக்டரிடம் மனு

விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைக்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தை கூடம் கிராமத்திலிருந்து தங்கசாலை கிராமத்திற்கு செல்லும் சாலையை விவசாய இடுபொருள்களை எடுத்துச் செல்லவும், பயணம் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை குண்டும்… Read More »விவசாய பயன்பாட்டிற்கு சாலை அமைக்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு…

குப்பை கிடங்கை மாற்றக்கோரி- பள்ளப்பட்டி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்… Read More »குப்பை கிடங்கை மாற்றக்கோரி- பள்ளப்பட்டி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட காந்திபுரம் நொண்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் யோகவல்லி (15 )இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின்… Read More »திருப்பத்தூர் அருகே கொசு கடித்து 9ம் வகுப்பு மாணவிக்கு நோய் தொற்று.. கலெக்டரிடம் மனு..

கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த அணையில் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், எப்போதும் இங்கு பல வருடங்களாக… Read More »கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. இவரது 5 வயது மகள் பிறந்ததிலிருந்து தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு அரசு மற்றும்… Read More »கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!