Skip to content

கலெக்டர்

திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

  • by Authour

நாட்டின் 79- வது சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி… Read More »திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று 79-வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,   தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை… Read More »புதுகையில் சுதந்திர தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

  • by Authour

ரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு… Read More »கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.  மாநில திட்டக்குழு உறுப்பினர்  நர்த்தகி நடராஜன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு… Read More »தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி… Read More »கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்

அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழா வருகின்ற 23.07.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து… Read More »அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

‘உங்களுடன் ஸ்டாலின்”- திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று துவைக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது. மீதமுள்ள… Read More »திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பம், புதுகையில் கருத்தரங்கு

பு துக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில், தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் இன்று நடந்தது. கலெக்டர் அருணா இதனை… Read More »தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பம், புதுகையில் கருத்தரங்கு

திருப்பூரில் விழுந்து நொறுங்கிய ராட்சத காற்றாலை இயந்திரம்..

திருப்பூர் தாராபுரத்தில் காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து நொறுங்கியது.   திருப்பூர் மாவட்டம்   தாராபுரம் அருகே முறையான பராமரிப்பின்றி இயங்கி வந்த, சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள காற்றாலை இயந்திரம் காற்றின் வேகம் தாங்காமல்… Read More »திருப்பூரில் விழுந்து நொறுங்கிய ராட்சத காற்றாலை இயந்திரம்..

error: Content is protected !!