Skip to content

கலெக்டர்கள்

மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தே முதல்வர் ஸ்டாலின்  இன்று அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று,… Read More »மருத்துவமனையில் இருந்தே, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ் திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ் திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ் செங்கல்பட்டு –… Read More »9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  மாலை  கல்லணையில் இருந்து  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும்  டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும்,  முதல்வர் ஸ்டாலின்… Read More »டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய … Read More »தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளை செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு… Read More »கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.  புதுகை, அரியலூர், தஞ்சை, நாகை. பெரம்பலூர்  கலெக்டர்களும் மாற்றப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு: உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.… Read More »தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ,ஜூன் 11 முதல் மாவட்ட கலெக்டர்களுடன்ஆலோசனை நடத்த உள்ளார். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன்   தலைமை  செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை… Read More »தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

  • by Authour

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு இன்று சில இடங்களில் மழையின் வேகம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று இரவு முதல்… Read More »வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Authour

  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத… Read More »கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

error: Content is protected !!