Skip to content

கலெக்டர் அலுவலகம்

கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர்.… Read More »கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

  • by Authour

திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

  • by Authour

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும்… Read More »கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு.. அலுவலர்கள் அச்சம்

  • by Authour

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கோவை நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து உள்ளது. இது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக உள்ளது. இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில்… Read More »கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு.. அலுவலர்கள் அச்சம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மின்னஞ்சல்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை

திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் அம்பேத் (35)  இவருக்கு திருமணம் ஆகி ‌ இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளன. இவர் டிரைவர் ஆக… Read More »திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலக இ-மெயில் முகவரியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன்… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

error: Content is protected !!