Skip to content

கலெக்டர் அலுவலகம்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 10:45 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் இ-மெயிலில் இந்த மிரட்டல் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கும், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல்… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடியை சேர்ந்த ராஜாமாணிக்கம் என்பவரின் மகன் சாம்சன் ராஜ் மற்றும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்.. பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தேவனூரை சேர்ந்தவர் தவமணி. இவரது கணவர் பழனிச்சாமி மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், பணியின் போதே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது கணவரின் மரணத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்.. பரபரப்பு

அரசு வழக்கறிஞர் பெயரில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் விடுத்த வாலிபர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு… Read More »அரசு வழக்கறிஞர் பெயரில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் விடுத்த வாலிபர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்.. மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம்

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு குறைத்… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்.. மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம் திறப்பு..

  • by Authour

https://youtu.be/okrWocbDi8g?si=sbtPmbHwQUFOLEegதமிழ்நாடு அரசு பொது நூலக துறை சார்பாக தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம் திறப்பு..

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

error: Content is protected !!