Skip to content

கலெக்டர் அலுவலகம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்.. மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம்

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு குறைத்… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்.. மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம் திறப்பு..

  • by Authour

https://youtu.be/okrWocbDi8g?si=sbtPmbHwQUFOLEegதமிழ்நாடு அரசு பொது நூலக துறை சார்பாக தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம் திறப்பு..

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு

தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2F கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும்… Read More »தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

எஸ்கலேட்டர் வாகனத்துடன்…. ஆர்ப்பாட்டம் செய்வோம்…. திருச்சியில் தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் சங்கம்…

திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் புதிய வாகனங்களின் விலை ஏற்றம் உதிரி பாகங்கள் இன்சூரன்ஸ் மற்றும் வரி ஏற்றம் காரணத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக அரசு முன் நின்று குறைக்க வேண்டும்,… Read More »எஸ்கலேட்டர் வாகனத்துடன்…. ஆர்ப்பாட்டம் செய்வோம்…. திருச்சியில் தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் சங்கம்…

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ் ஸ்டாண்ட் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோரம்அரசு இடத்தில் விநாயகர்கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயத்தின் முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்கு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ் ஸ்டாண்ட் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு…

திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்துள்ளது. அதனை அறிந்த அக்கம்பாக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு… Read More »திருப்பத்தூர் … கலெக்டர் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு செஸ் வரி விதிப்பு, மற்றும் பாலுக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை குறைத்து ஆவின் மூலம் ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்ளும் முறையை ரத்து செய்ய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.. தள்ளுமுள்ளு..

தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்தி கடந்த ஒரு வருட காலமாக தீபாவளி சீட்டு மற்றும் பிற சீட்டுகள் நடத்தி ஏராளமான பொதுமக்களை ஏமாற்றி உள்ளார் ஜெயந்தி… Read More »தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

error: Content is protected !!