Skip to content

கலெக்டர் அலுவலகம்

கோவை…. கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி பாம்புகள் வருவதால் பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதே சமயம் பின்புறம் புதர் மண்டி… Read More »கோவை…. கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு…

கலெக்டர் அலுவலக வளாகத்தின் மின்மாற்றியில் திடீர் தீப்பிடிப்பு…. பரபரப்பு

கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து… Read More »கலெக்டர் அலுவலக வளாகத்தின் மின்மாற்றியில் திடீர் தீப்பிடிப்பு…. பரபரப்பு

இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 2017, 2019, 2023-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி… Read More »இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு…

கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், எனக்கு உரிமையுள்ள சொத்துக்களை மாநகராட்சிக்கு அபிவிருத்தி கட்டணம் மனை அங்கீகாரத்துக்கு செலுத்தியதாக போலியாக மோசடி… Read More »கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசமான நிலையில் செல்கிறது ஆலையில் ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகிற சர்க்கரை துறை ஆணையரையும் ஆலை தலைமை நிர்வாகியையும் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

அதிக கட்டணம் வசூல்…. திருச்சி நேஷனல் காலேஜ்-ஐ கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா…

கல்வி கட்டணத்தில் டிசைன் டிசைனாக கொள்ளையடிக்கும் திருச்சி தேசிய கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம்… Read More »அதிக கட்டணம் வசூல்…. திருச்சி நேஷனல் காலேஜ்-ஐ கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா…

நடுரோட்டில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..

  • by Authour

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு… Read More »நடுரோட்டில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றார். அந்த வகையில் தாய்நாடு அனைத்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தலைவர்… Read More »ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

error: Content is protected !!