Skip to content

கலெக்டர் அலுவலகம்

நிவாரணத் தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வந்த மக்கள் தங்கள் குறைகளை… Read More »நிவாரணத் தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் காவிரி டெல்டா விவாசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து மனு…

தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தனியாக வயல் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் ஆடு மாடுகள் கூட மேய்க்க முடியவில்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்… Read More »தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் விடும் சம்பவம் அடிதடிகள் முடிந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த திமுக பிரமுகர்கள் கல்குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக பிரமுகர் கலைச்செல்வனை அடித்து உதைத்தனர்.தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளையும்… Read More »பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா,… Read More »கலெக்டர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்….கோவை எம்எல்ஏக்கள் வருத்தம்……

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு பென்ஷன் ரூபாய் 6 ஆயிரத்து 750 ஐ வழங்க வேண்டும் அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி… Read More »தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்…

பெண் குழந்தைகளை காப்போம்…. கோவை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி…

  • by Authour

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி… Read More »பெண் குழந்தைகளை காப்போம்…. கோவை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி…

தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

  • by Authour

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த… Read More »தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று பல்வேறு மனுக்கள் பிற்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார் . இந்நிலையில்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் லூதுசாமி என்பவர் மகன் ஜோசப். சமூக ஆர்வலர் ஆன இவர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, குளம், ஏரி போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

error: Content is protected !!