Skip to content

கல்லூரி மாணவர்

கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை…மாணவர் தற்கொலை…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18). இவர், திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை…மாணவர் தற்கொலை…

புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில்மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை… Read More »புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( 17) மற்றும் 10 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர். பிரதீப் குமார்… Read More »பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

கோவையில் கடுமையான போதையில் கல்லூரி மாணவர்களை சக நண்பர்களே போதை ஊசி செலுத்தி கொலை செய்து வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வெள்ளலூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேருந்து நிலைய கட்டடம்… Read More »போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை… நண்பர்களே வெறிச்செயல்

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

  • by Authour

தாலிசெயின் பறித்து சென்ற பெண்…. திருச்சி வரகனேரி பகுதியை தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல்… Read More »கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்… திருச்சி க்ரைம்..

சூப்பர் பவர் இருப்பதாக 4வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் படுகாயம்..

கோவை, மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியின் 4 – வது மாடியில் இருந்து நேற்று மாலை 19 வயது பிடெக் மாணவரான 19 வயது… Read More »சூப்பர் பவர் இருப்பதாக 4வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் படுகாயம்..

கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் சுந்தர். இவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல்இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில்… Read More »கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு வசித்து வருபவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து… Read More »திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

சிவகங்கை மாவட்ட ம்சிங்கம் புனரி தர்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் பாலாஜி (18) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டு ஒரு தனியார் ஒட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

error: Content is protected !!