Skip to content

கவர்னர் ரவி

தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

  • by Authour

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30… Read More »தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்கிறாா். பகல் 12 மணிக்கு  தஞ்சை சரஸ்வதி… Read More »கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு  கவர்னர்  ரவிக்கு எதிராக கருப்புக் கொடி  காட்டப்பட்டது.திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின்… Read More »சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது

எந்த நேரத்திலும் துணை முதல்வர் அறிவிப்பு..

  • by Authour

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை… Read More »எந்த நேரத்திலும் துணை முதல்வர் அறிவிப்பு..

கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

  • by Authour

 இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்,… Read More »கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

  • by Authour

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய ஆளுநர் குறித்த அறிவிப்போ வெளிவராததால், தமிழக ஆளுநராக அவரே தொடர்கிறார். இதற்கிடையே, கடந்த 1-ம்… Read More »ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி

கவர்னர்களாக  நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம். அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும்… Read More »31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நேற்று காலை 11.25 மணிக்குசென்னையில் இருந்து விமானத்தில் மனைவி மற்றும் பேரனுடன்டில்லி புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக ஆளுநர் சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில்… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, பாஜகவினர், அதிமுகவினர் தனித்தனியாக சந்தித்து,  கள்ளச்சாராய சாவு குறித்து  புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் கவர்னர் ரவி இன்று காலை விமானம் மூலம் டில்லி சென்றார்.  அவர் … Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்களை இன்று  சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல்  ெ நருங்கும் நேரத்தில் கவர்னர்… Read More »கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

error: Content is protected !!