Skip to content

கவிழ்க்க சதி

ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதுகுறித்து… Read More »ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

சென்னையில் இருந்து  கன்னியாகுமரி செல்லும்  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு   லால்குடி அடுத்த வாளாடியை கடந்து பிச்சாண்டார் கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1.30 மணி இருக்கும். தண்டவாளத்தில் மர்ம நபர்கள் … Read More »திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

error: Content is protected !!