Skip to content

கவிழ்ந்து விபத்து

அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது,… Read More »அரசு பஸ்சில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி-10 பேர் படுகாயம்

மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி

  • by Authour

தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு… Read More »மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி

முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

  • by Authour

தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம்… Read More »முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..

  • by Authour

தாய்லாந்து – மலேசியா கடல் எல்லைக்கு அருகில் மியான்மரில் இருந்து ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில்  13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக… Read More »70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..

கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று… Read More »கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நாவமலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் (தோஸ்த்) கூலி வேலைக்காக காட்டம்பட்டி நோக்கி செல்லும் பொழுது வால்பாறை சாலையில்… Read More »பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ கார் ஷோரூம் முன்பு அங்கு பணியாற்றி வந்த பிரசாந்த் என்ற வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அந்த… Read More »தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து…கார் ஷோரூமில் பணியாற்றிய வாலிபர் பலி

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே… Read More »பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத்தலங்களில் மிகவும் பிரபலமானதாகும் இங்கு தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர், 40 கொண்டை ஊசி வளைவுகள்… Read More »கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

error: Content is protected !!