Skip to content

கவுன்சிலர்

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் 18,498 நாய்களுக்கு கருத்தடை… Read More »கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட  காவல் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற கவுன்சிலர்….. குண்டாசில் கைது

செந்தில்பாலாஜி ஜாமீன்… இன்று தான் எங்களுக்கு தீபாவளி…பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

அக்டோபர் 30 எங்களுக்கு தீபாவளி கிடையாது எங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியே வந்த நாள் இன்று தான் எங்களுக்கு தீபாவளி என்று 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பசுமதி பிரபு பேட்டி.… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன்… இன்று தான் எங்களுக்கு தீபாவளி…பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

  • by Authour

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக  உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோதிடமும்… Read More »மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட ஓந்தாம்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் சரியாக வருவதில்லை எ,… Read More »கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

  • by Authour

நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் இந்திரா மணி. இவர் தனது வார்டில் எந்த பணிகளும் செய்யவில்லை  என மேயர் மீது குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர்  ஆணையரிடம்… Read More »நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

சென்னை அம்பத்தூர் புதூர், பானுநகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் அம்பத்தூரில் மரக்கடை மற்றும் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய… Read More »1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

  • by Authour

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கரும், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங்கும் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல்… Read More »சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியின்  10வது வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்சிஸ்ட் கம்யூ) . இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தங்களது ஹார்டுவேர்… Read More »கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

error: Content is protected !!