Skip to content

காங்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 650 உயர்த்த கோரி.. காங்., கோரிக்கை

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தலைமை உத்தரவின் பெயரில் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள் இந்நிலையில் கோவை மாவட்டம் காங்கிரஸ் தெற்கு சார்பில் பகவதி மாற்றப்பட்டு இதற்கு முன்னால் இருந்த எம்பி சக்திவேல் மீண்டும் கோவை தெற்கு… Read More »தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 650 உயர்த்த கோரி.. காங்., கோரிக்கை

பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென … Read More »பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

5 தொகுதி இடைத்தேர்தல் : பாஜகவுக்கு பின்னடைவு

  • by Authour

பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதி  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதி  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ… Read More »5 தொகுதி இடைத்தேர்தல் : பாஜகவுக்கு பின்னடைவு

காங்., பிரமுகர் அடித்துக் கொலை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே  அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவு தொழிலாளியான இவர்இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இருந்தார் . இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு கணபதி, பார்த்திபன்,… Read More »காங்., பிரமுகர் அடித்துக் கொலை

திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காக்கும் ராணுவத்திற்கு சல்யூட் என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற… Read More »திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

குமரி அனந்தன் மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும். தமது… Read More »காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்… Read More »ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட… Read More »”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்களில் அன்று இரவு  தமிழ்நாடு கவர்னர் , தனது மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்கள்.  வழக்கம்போல இந்த ஆண்டு வரும் 15ம்… Read More »கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

error: Content is protected !!